எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அங்கமான அச்சிறுபாக்கம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள, தெய்வ புலவர் திருவள்ளுவரின் சிலையை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் எம். பி.திறந்து வைத்து ‘உலகை ஆளும் திருக்குறள்’, ‘திருக்குறளை எடுத்தாளும் பாரதப் பிரதமர்’ என்ற இரண்டு நூல்களை வெளியிட்டார்.
Home Uncategorized அச்சிறுபாக்கம் எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை! திறந்துவைத்த வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் எம்.பி.